அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

தென்கிழக்கில் சூடுபிடிக்கும் நோன்புப் பெருநாள் வியாபாரம்


எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.எல். மன்சூர்

கடந்த சில வாரங்களாக மர்ம மனிதன் சர்ச்சையைத் தொடர்ந்து வியாபாரம் மந்த நிலையில் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்வச்சம் ஓரளவுக்கு நீங்கியதையடுத்து மக்கள் பிரதான வீதியிலும் மற்றும் உள்ளுர் கடைகளிலும் புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


நோன்பு காலம் முடிவுறும் நிலையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இரவு காலங்களில் மக்கள் உடுப்புக்களை வாங்குவதில் இரவு 12.00 மணிவரையும் புடவைக் கடைகளில் மக்களைக் காணக்கூடியதாக இருந்தது. அப்பாடா பயப்பீதி மட்டும் ஓய்ந்து விட்டதே என்கிற கவலையின்றி மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்கள் இராக்காலம் பகற்காலங்கள்போல் தோற்றமளிப்பதையும் தற்போது காணக்கூடியதாக இருக்கிறது.


இதேவேளையில் வெளியூர் அங்காடி வியாபாரிகள் மர்ம மனிதன் தொடர்பான பிரச்சினையால் இப்பகுதிக்கு வியாபாரத்திற்காக வருகைதர பயந்திருந்தவர்களும் தற்போது தமது வியாபாரத்தை மேற்கொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites