அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அட்டாளைச்சேனையில் தூக்கில் முஸ்லிம் பெண்ணின் சடலம்


அட்டாளைச்சேனை 3 ஆம் பிரிவு ஆர்.டீ.எஸ். வீதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலீஸார் தெரிவித்தனர். முனீர் றுஸ்னியா என்ற 32 வயது குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் வியாழக்கிழமை காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


இச்சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் மரண விசாரனையை மேற்கொண்ட அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரீ.சுரவணராஜா பிரதே பரிசோதணையின் பின் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites