அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

புதன், 24 ஆகஸ்ட், 2011

கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை


கிழக்கு பிரதேசங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கடந்த காலங்களில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கையடக்கத் தொலைபேசி தகவல்கள் தொடர்பில் விசேட பரிசோதனை ஒன்று நடாத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் தீரமானித்துள்ளனர். கிறிஸ் பூதங்கள் தொடர்பில் எழுந்த கதைகள் இலங்கை பூராகவும் பரவத் தொடங்கியதையடுத்து கையடக்கத் தொலைபேசிகள் மூலமாக அதிகளவான அழைப்புகள் பரிமாற்றப்பட்டுள்ளதாக கதிர்வீச்சலை நிலையங்களில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே இது தொடர்பில் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு தரப்பு தீர்மானித்துள்ளது. அத்தோடு இரண்டு அடிப்படை தர்மவாத இயக்கங்கள் தொடர்பிலும் பாதுகாப்பு தரப்பினர் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்விரண்டு அடிப்படை தர்மவாத இயக்கங்கள் கடந்த காலங்களில் மிகவும் பரந்தளவில் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites