அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு


ரமழான் மாதத்தை முன்னிட்டு கிழக்கிலும், புத்தளம், குருநாகல், கண்டி போன்ற பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ  உத்தரவிட்டுள்ளார். ரமழான் நோன்பை முன்னிட்டு இரவு நேரத்தொழுகையில் ஈடுபடும் முஸ்லிம்களின் நலன்கருதியே பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு கூறியுள்ளது. 


முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளுடன் இதுகுறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளார். கிழக்கு பகுதியில் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாக்கிகளுடன் சிறப்புக் கலந்தரையாடல் ஒன்றை அவர் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே மகர சிறைச்சாலையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites