அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மக்கள் தரிப்பிடம்


எஸ்.எம்.எம்.றம்ஸான்


நீண்டகால காலமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்து வந்த மக்களின் தற்போது நிறைவேறியுள்ளது. மேற்படி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை நோயாளிகளைப் பார்வையிட வெளி இடங்களில் இருந்து வருவோர் தங்குவதற்கு அல்லது உரியநேரம் வரும்வரை காத்திருப்பதற்கு ஓர் இடம் இல்லாமல் மக்கள் பாரிய சிரமங்களை இவ்வளவு காலமாகவும் எதிர் நோக்கி வந்தனர். 


அதனை ஓரளவுக்கு நிறைவேற்றும் நோக்கோடு இன்று மாலை பெண் பார்வையாளர்களுக்கு மட்டும் ஏற்றவாறு மக்கள் தரிப்பிடம் ஒன்றை வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் ஏற்பாட்டில் புணரமைக்கப்பட்ட மக்கள் தரிப்பிடத்தை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எம்.நஸீர் திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites