அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

பூதங்களுக்கு சிகிச்சை வேண்டாம்


இலங்கையில் பரவலாக பேசப்படும் விடயங்களில் ஒன்றான கிரிஸ் பூதங்கள் கிராமப் புறத்தையே அதிகமாக இலக்கு வைத்து தாக்குகின்றது. பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் ‘கிறீஸ் பூதங்களுக்கு வைத்திய சிகிச்சையளிக்க வேண்டாமென வைத்தியர்களை பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


‘மர்ம மனிதர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டாமென்று பொதுமக்கள் வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ள பல சம்பவங்கள் குறித்து எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது’ என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர் உபுல் குணசேகர தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அக்ககரைப்பற்று வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வாகனமொன்று கிறீஸ் மனிதர் ஒருவரை ஏற்றிச்செல்வதாக கூறி ஒரு குழுவினர் அவ்வாகனத்தை தாக்கியதாகதாகவும் டாக்டர் குணசேகர கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites