அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

இன்று சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் பரீட்சிப்பு


நாடு முழுவதிலுமுள்ள 52 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களும் இன்று செவ்வாய்க்கிழமை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் ஏ.எம்.எம்.கசீர் தெரிவித்தார். இக்கோபுரங்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பும்போது மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கோபுரத்தின் முன்னெச்சரிக்கை அலாரம் பரீட்சிக்கப்படுகின்றது. மக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை என ஒலிபெருக்கிகள் மூலமாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது மக்கள் சுனாமி அச்சம் நீங்கி வாழ்ந்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites