அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

புதன், 14 செப்டம்பர், 2011

சிகரெட் புகைக்கும் ஓரங்குட்டான்



ஓரங்குட்டான் வைகையைச் குரங்கொன்று பூங்காவில் பார்வையாளர்கள் கொடுத்த சிகரெட்டை அது கையில் எடுத்து புகைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. மலேசியாவின் வன அதிகாரி ஒருவர் இது சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கையில்; மலேஷியா தெற்கு ஜோஹ்ர் மாநிலத்தில் ஒரு பூங்காவில் இருக்கும் இந்த வயதான பெண் ஓரங்குட்டானுக்கு ஷெர்லி (Shirley) என்று பெயரிடப்பட்டது

ஷெர்லி இப்போது ஒரு அண்டை மாநிலத்தில் மற்றொரு மிருகக்காட்சிசாலையில் ஒதுக்குப்புறமாக தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். இன்னும் சில வாரங்களுக்குள் போர்னியோ தீவில் ஒரு மலேசிய வன மையத்திற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலகா மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் அஹமது அஷ்ஹர் முஹம்மட் தெரிவிக்கையில்; ஷெர்லி எந்த சிகரெட் கொடுக்கப்பட்டவில்லை. புகைபிடித்தல் ஓரங்குட்டானின் இயல்பான நடத்தையல்ல. புகைக்கின்ற மனிதர்களைப் பார்த்துப் பின்பற்றியே இப்பழக்கத்தை அது உருவாக்கியிருக்க வேண்டும்.



(மனிதர் குரங்குகளையும் கெடுத்துவிட்டனர். பாவம் வாயில்லாத ஜீவன்கள்)

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites