அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

திங்கள், 26 செப்டம்பர், 2011

உருளைக்கிழக்கு திருடனை தீயிலிட்டு எரித்தனர் (Video)


கென்யா நாட்டில் இரண்டு மூட்டை உருளைக்கிழங்கை திருடியவர்களை கை, கால்களை கட்டி கல்லால் அடித்து காயங்களை ஏற்படுத்திய பின்னர் அவர்கள் மீது பெற்ரோல் ஊற்றி உயிரோடு எரித்திருக்கிறார்கள். இது ஒரு மனிதநேயமற்ற மிருகவெறிச் செயல். வயிற்றுப் பசிக்காகத் திருடும் இந்த மாதிரியான ஆட்களை இவ்வாறு பகிரங்கமாக தீயில் இட்டுக் கொல்வது கண்டிக்கத்தக்க செயலாகும்.

எச்சரிக்கை: மென் மனம் கொண்டவர்கள், பெண்கள் தயவுசெய்து இதனைப் பார்க்கவேண்டாம்.


 இந்த கொடுமையை நீங்களும்தான் பாருங்களேன்.



0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites