அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

புதன், 24 ஆகஸ்ட், 2011

வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது


கிழக்கில் நடமாடிவந்த கிறீஸ் மனிதன் தற்போது வடக்கிலும் பிரசன்னமாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றான். இதனால் பீதியில் உறைந்துபோயிருக்கம் மக்களில் சிலர் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இன்னும் சிலர் வெளியில் வருவதற்கே அஞ்சுகின்றனர். வவுனியாவில் கிறீஸ் மனிதனின் பீதி கிளம்பியுள்ளதால் தற்போது பொலிஸார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஒரு இடத்தில் இருவருக்குமேல் கூடிநின்று பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர்.


கிறீஸ் மனிதன் என்ற பெயரில் அச்சுறுத்தி வருபவர்களைக் கண்டறிய பொலிஸார் இது சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களையும விநியோகித்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவி்த்தார். வவுனியா மின்சார சபை ஒழுங்கையில் வைத்து இவ்வாறு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஒழுங்கையில் காதல் ஜோடிகள் சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites