அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

செவ்வாய், 26 ஜூலை, 2011

விரக்தியின் விளிம்பில்...



வடக்கில் இருந்தேன் யுத்தம்...
கிழக்கில் இருந்தேன் சுனாமி...
மேற்கில் இருந்தேன் கெடுபிடி.....
தெற்கில் இருந்தேன் அராஜகம்...
மத்தியில் இருந்தேன் மண்சரிவு....
வீட்டில் இருந்தேன் சண்டை....
வீதியில் வந்தேன் கலவரம்...
நாட்டில் இருப்பதும் குற்றம்...
காட்டில் இருப்பதும் குற்றம்...
இனி, செவ்வாய் கிரகம் போவதாக முடிவு!
சீ.. சீ.. அங்கும் மனிதர்கள் போய் விடுவார்கள்...
எனக்கு நிம்மதியை தருகின்ற ஒரே இடம்
எனது கல்லறைதான்...
அங்கு வந்தும் என் மேல்
சமாதியை கட்டி விடாதீர்கள்...
நான் நிம்மதியாக சுவாசிக்க வேண்டும்...

0 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites