அம்பாந்தோட்டையில் முதல் தொழில்நுட்ப பூங்காவனம் || வவுனியாவில் 2 பேருக்குமேல் பேசிக்கொண்டிருந்தால் கைது || கடாபி கடந்துவந்த பாதை 1971-2011 (படங்கள் இணைப்பு) || கிறீஸ் பூதங்கள் செய்தி; செல்போன்கள் பரிசோதனை || மட்டக்களப்பு கல்லடி பெண்கள் விடுதியில் கிறீஸ் மனிதன் || கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய திரிபோலி நகர் (படங்கள்) || பள்ளிவாசல்களின் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு || கிறிஸ் பூதங்கள் அரசின் செயல்" என்று கூறியவர் கைது || திரிபோலி கிளர்ச்சியாளர் வசம்; கடாபி ஆட்சி முடிவு || மர்ம மனிதனால் புத்தளத்தில் மக்கள் பொலிஸாருடன் மோதல் || கொழும்பிலும் மர்ம மனிதர்கள் ஊடுருல்: படையினருடன் மக்கள் மோதல் || பஸ்ஸில் ஆபாச வீடியோ காண்பித்தவனுக்கு தர்ம அடி || மட்டக்களப்பில் தேடுதல் வேட்டை

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை "இருக்கிறம்" வார இதழ்

செவ்வாய், 18 அக்டோபர், 2011

360 பாகையில் படமெடுக்கும் கமெரா கண்டுபிடிப்பு


புகைப்படத்துறையில் தற்போது புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது. முதன்முறையாக 360 பாகையில் சுழற்சி முறையில் அழகிய புகைப்படங்களை எடுக்கக்கூடியவாறு ஒரு மாறுபட்ட கமெரா தயாரிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான கமெரா வடிவத்திலிருந்து மாறுபட்டு ஒரு பந்துபோல இருக்கின்றது.


பேர்லின் தொழில்நுட்பவியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட இப்பந்துக் கமெராவில் 36 நிலையான கமெராக்காள் உள்ளன. இவை 2 மெகாபிக்சல் மொபைல் போனின் கமெராவை ஒத்தது.

இந்தப் பந்துக் கமெராவை மேலே எறிந்துவிட்டால் அது உச்சத்தை அடைந்தபின்னர் அனைத்து திசைகளிலும் புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறது. பின்னர் 36 படங்களையும் ஒன்றுசேர்த்து ஒரு 360 பாகையில் ஒரு புகைப்படமாகக் காட்டுகின்றது.


1 comments:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites